கோட்டா, பசில் நாட்டை விட்டு பறந்தனர்

கோட்டா, பசில் நாட்டை விட்டு பறந்தனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு நேற்று (12) செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானப் படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு மாலைதீவு சென்று தரையிரங்கியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளார்.