Lockdown காலப் பகுதியில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கிய Nolimit

Lockdown காலப் பகுதியில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கிய Nolimit

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக ழேடiஅவை நிறுவனத்தின் பல காட்சியறைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் சுமார் 2,500க்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்குமான மாத சம்பளம் எந்தவித வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை பாராட்டி பேஸ்புக்கில் பல்வேறு பதிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன.